அணிசேரா இயக்கம்

அணிசேரா இயக்கம்
இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனியாதிக்க சக்திகள் காலனி நாடுகளில் இருந்து வெளியேறின. புதிதாக அரசியல் சுதந்திரம் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் பாண்டுங்கில் (இந்தோனேசியா) 1955- ஆம் ஆண்டு நடத்திய கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தன.

பெல்கிரேடு மாநாடு (1961)

அணிசேரா இயக்கத்தின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிரேடில் (யுகோஸ்லோவியா) நடைபபெற்றது.

மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள்

டிட்டோ – யூகோஸ்லோவியா
நாசர் – எகிப்து
ஜவஹர்லால் நேரு - இந்தியா
நிக்ரூமா – கானா
சுகர்ணோ - இந்தோனஷியா

மாநாட்டில் வெளியிடப்பட்ட அடிப்படைக் கொள்கைகள்

அணிசேரா இயக்கத்தின் சமீபத்திய மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஜனவரி 2024 இல் நடைபெற்றது.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்